NOTE : THIS PERDITION REQUIRES A WHOLESOME CONDEMNATION , SINCE ENDLESSLY THE FOURTH ESTATE HAS BEEN GIVING ITS MINIATURE APOLOGIES AFTER MAKING MONSTROUS REPORTS.


The news editor of 'Dinamalar 'Tamil daily, Lenin, was arrested on Wednesday evening and indicted under the harassment of women Act on the basis of a complaint filed by the (SIFAA) South India Film Artistes Association against the newspaper for publishing an article that ridiculed the emotions of many yesteryear artists.

The privileged posing personality (also an actress of little recognition , fond otherwise) was filed for prostitution at several instances and during the last one, while inquired, she uttered a lot of eminent names of the South Indian film industry to have had done the same action. This reached the press and it was 'Dinamalar', a veteran daily that showcased these names for refutable reasons.
Super Star RajiniKanth, Politician VijayKanth, Extremely popular South Indian Actress Sripriya, Revathy, Comedian Vivek, S.V.Sekhar, Nasser, Nalini , Seetha, Sathyaraj, Surya, Radha Ravi, Radhika, Urvasi, Ramesh Khanna, Dhamu, The Representative Of Women Society speak at the Condemnation Meet: (below) However, the apology was given by the same magazine, for having been so irresolute in their activities associated with the so-called journalism.










1 comments:
"கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்" என்னும் கூற்று நீதி வழங்குபவர்களுக்கு மட்டும் எழுதப்பட்டதல்ல. ஒவ்வொரு மனிதர்க்கும் எழுதப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் நீதிபதிகளுக்கு சமமானவர்கள். தக்க சாட்சியமோ, நம்பத்தகுந்த செய்தியோ, தீவிரமான தொகுப்போ அன்றி வெறும் அனுமானத்தின் அடிப்படையிலும், பரபரப்பான முறையில் கவனத்தை ஈர்க்கும் நோக்குடனும் மற்றும் மூன்றாம் தரமான வழியில் வணிகத்தை பெருக்கும் எண்ணத்துடனும் சமுதாயோ பொறுப்புணர்வோ மற்றும் தனி நபரின் உணர்வுகளுக்கு மதிப்போ அரவேயன்றி வெளியிட்ட இந்த செய்தி கடும் கண்டனத்திற்கு உரியது.
திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் உலகெங்கிலுமுள்ள பாப்பராசிகளால் பாதிக்கப்படுவது இதுவொன்றும் புதிதல்ல. தமிழகம் போன்ற பாரம்பரியமும் கலாச்சாரமும் ஆணாதிக்கத்துடன் பின்னிபினைந்து பிரித்துணர முடியாத சமுதாயத்தில், பெண்களின் நடத்தை அவர்கள் வெளியில் நடந்து கொள்ளும் விதத்தை கொண்டு மட்டுமே அனுமானிக்க படுவது கசப்பான உண்மையே.
இவ்வாறான சூழ்நிலையில், திரையில் கவர்ச்சியாக தோன்றும் நடிகைகளை பற்றிய எண்ணம் எவ்வாறாக இருக்கும் என்பது யாரும் அறியாததல்ல. நடிகைகளின் கவர்ச்சி திரையில் சற்றே மிகைபபடும் பொழுது, அதை காணும் ரசிகனின் மனதில் எழும் கிளர்ச்சி அவனது மாய உலகில் காமமாக சிறகடித்து பறக்கிறது.
அந்த மாய உலகில் அந்த நடிகையை பற்றிய எண்ணங்கள் எத்தகைய புறசெருகளுடன் கூடியது என்பதை இங்கே விளக்கவேண்டியதில்லை. இத்தகைய ரசிகனின் மனதின் இளக்கத்தை வாணிப நோக்குடன் பல பத்திரிக்கைகள் பயன்படுத்தி கொள்கின்டறன. இத்தகைய வாணிப லாபத்திற்கு அடிப்படை ஒரு புண்பட்ட மனம் என்ற ஒரு உணர்வுபூர்வமான உண்மையை மிக எளிதாக இந்த பத்திரிக்கைகள் மறந்து விடுகிண்டறன.
அரசால் புரசலாக சில செய்திகள் அவர்கள் காதிற்கு எட்டினும், அதனை திட்டவட்ட செய்தியாக வெளிடுவது பத்திரிகை தர்மத்தை செய்யாத குற்றத்திற்கு தூக்கிலிடுவதுவர்க்கு சமமாகும். ரஜினிகாந்த் கூறியது போல விபச்சாரிகளாயினும் அவர்களது புகைப்படத்தை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அது தனி நபரின் இறையான்மையைக்கு செலுத்தும் மரியாதையாகும். எத்தகைய சாட்சியமோ உண்மையோ அன்றி பெயர்களுடனும் புகைப்படங்களுடனும் செய்தி வெளியிட்டு சில பெண்களின் மனதை புண்படுத்திய தினமலரின் இந்த செயல் மிகவும் துரதிஷ்டவசமானது.
Post a Comment